இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 748 பேர் இன்று (பெப்-27) குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 3 ஆயிரத்து 593 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை